சின்னுஹாஸ்பிடல்சேர்ந்துஒருவாரம்முடிந்திருந்தது. அவனின்இரண்டுகிட்னியும்மிகவும்பாதிக்கபட்டிருக்க, முதலில்உடனடியாக கிட்னி டிரான்ஸபிளான்டேஷன் செய்ய வேண்டும் என்று முதல்லே சொல்லியிருந்தார் பிரதாப்.
ஆம் ‘கோமா’ சென்றுவிட்டான். அவ்வளவுதான்விஷ்ணுமொத்தமாகஉடைந்துபோனான். மாறிபோனான். டாக்டராகவும்அவனால்இருக்கமுடியவில்லை.
சின்னுவை வீட்டிற்கே கொண்டு வந்துவிட்டனர். விஷ்ணு தம்பிய நேரில் பார்க்க முடியாமல் ஓடி ஒளிந்தான். துர்காஹாஸ்ப்பிடல்லேசக்கரவர்த்திவிஷ்ணுவைவற்புறுத்திஉட்காரவைத்தார். அவனாலமுழுமனதோடுவைத்தியம்பார்க்கமுடியவில்லை. பிரச்சனையைஇழுத்துவிட்டுகொண்டான். அதோடுமுற்றுபுள்ளியும்வைத்துவிட்டான்.