இளங்காற்றேஎங்கேபோகிறாய் அத்தியாயம் 16 பிள்ளைகளைத்தினமுமேவனஜாஉதவியுடன்கீழேஇருக்கும்பூங்காவுக்குநக்ஷத்ராஅழைத்துச்செல்வாள்.ஆதித்யாஅவன்நண்பர்களுடன்விளையாட…ஆதிராஊஞ்சல்ஆடிக்கொண்டிருக்க….நக்ஷத்ராஅருகில்இருந்தபெஞ்சில்உட்கார்ந்துபார்த்துக் கொண்டு இருந்தாள். அருகில்இருந்தவயதானபெண்மணிஅவராகவேபேச்சுக்கொடுத்தார். “உங்ககிட்டவந்தபிறகுகுழந்தைநல்லாவேஇருக்கா.எங்கஇருந்துஎடுத்திட்டுவந்தீங்க? எனஅவர்சாதாரணம்போலக்கேட்க….நக்ஷத்ராஒருபுன்னகையைமட்டும்பதிலாகத்தந்தவள், அந்தஇடத்தில்இருந்துஎழுந்துசென்றுவிட்டாள்.