முகேன்முன்னேசெல்ல…நிவேதாஅவன்பின்னேசென்றாள்.அந்தநேரம்கோவிலில்வேறுயாரும்இல்லை.அதனால்நிதானமாகச்சாமிகும்பிட்டனர்.பெருமாள்சந்நிதியில்தீர்த்தமும்துளசியும்கொடுக்க…அடுத்துஇருந்ததாயார்சந்நிதியில்குங்குமம்கொடுத்தனர்.முகேன்நிவேதவிடம்குங்குமத்தைகொடுத்துவிட்டு, அவள்கையில்இருந்துசிறிதுஎடுத்துவைத்துக்கொண்டான்.நிவேதாமீதம்இருந்ததைப்பத்திரமாகத்தாளில்மடித்துவைத்துக்கொண்டாள். இருவரும்அங்கேசிறிதுநேரம்உட்கார்ந்துவிட்டுவந்தனர்.மீண்டும்வழியில்ஒருஹோட்டலில்நிறுத்தி, சிற்றுண்டியும்காபியும்அருந்தினர்.அவன் இங்கெல்லாம் செல்ல வேண்டும் என திட்டமிட்டு அழைத்து வரவில்லை. அவள் வீட்டிற்கு செல்ல இன்னும் நேரம் இருக்க… அவளோடு சற்று நேரம் இருக்கலாமே என்ற ஆசையில் அழைத்து சென்றான்.