“அப்போசின்னு.. அவன்நிலைமைவேற.. முடியலடி.. பைத்தியம்பிடிச்சமாதிரிஅந்தஒருமாசம்போச்சு, அங்கிருந்து அவனை காப்பாத்தி இங்கவந்துஎல்லாம்விசாரிச்சுஅப்பாகிட்டபோனாஅவர்,
அவர்கள் இருவரையும் தன் செயலால் பேச்சின்றி வைத்துவிட்டான். நரசிம்மனுக்கு அதிர்ச்சி ஆனந்த அதிர்ச்சியாகிவிட, பல்லவிக்கோ அவளின் வனவாசத்திற்கான பலன் கிடைத்த ஆனந்த அழுகை.
வெளியே வந்த விஷ்ணுவிற்கும் இது புதிய செய்தி. மிகவும் பெருமையாக ஈஷ்வரை பார்த்திருந்தான். என் ஈஷ்வர்.. கர்வம் அவனிடம் வெளிப்படையாக தெரிந்தது.
“ஈஷ்வர் என்றைழைக்கப்டும் லிங்கேஷ்வரன் *** மினிஸ்டர் நரசிம்மனின் மகன் என்பதும், அவர் ஐபிஸ் முடித்து வந்த இரண்டு ஆண்டுகளிலேயே இவ்வளவு பெரிய என்கவுன்டர் செய்தததும் மிக பெரிய விஷயமாக பார்க்க படுகிறது. ஈஷ்வர் **** வருடத்தில் பிளஸ் டூ முடித்தவர், அவரின் மார்க்..” என்று அவன் கொடுத்திருந்த அவன் வாழ்க்கை வரலாறு மற்றொரு புறம் தொடர்ந்து ஓடி கொண்டிருக்க, குடும்பத்தினர்கண்களோவெளியேவந்துகாருக்குஏறிய, ஈஷ்வரின்ஒருநிமிடவீடியோவிலேஇருந்தது.
“என்கவுன்டர் செய்யப்பட்ட அந்த மாபியா கும்பலின் தலைவன் போட்டோ இப்போது கிடைத்துள்ளது. இது தான் அவன்..” என்று அவர்கள் ஒரு படம் பெரிதாக போட, விஷ்ணு அந்த படத்தை பார்த்து அதிர்ந்தான்.
“ஏங்கஅதுஅவன்தானே.. அவனேதான்.. நம்மமகன்ஈஷ்வர்அவனை கொன்னுட்டான்ங்க, கொன்னுட்டான்..” கங்காகண்கள்சிவக்ககத்த, விஷ்ணுகண்கள்ஈஷ்வர் மீதும், சக்ரவர்த்தி மீதும், அவனின் மீதும் பதிய எல்லாம் புரிந்தது. புரிந்த நொடி நிற்க கூட முடியவில்லை அவனால். அப்படியே மடங்கிசரிந்துகதறிவிட்டான்.
நரசிம்மனோமகன்நின்றதோரணையில், முழுதும்பேச்சுமூச்சுஅற்றுநிற்க, பல்லவிக்கோகணவனைநெருங்ககூடமுடியவில்லை. இருவரையும்பார்த்தஈஷ்வர் முகம் மிகவும் அமைதியாக இருந்தது. அவன் என்ன நினைக்கிறான் என்று கூட தெரியாத முகபாவனை.