மகாஅவளைவாசலிலேஎதிர்கொள்ள, “எப்படியாவது இன்னைக்கு அவரை பார்த்திடனும்ன்னு வேண்டிட்டே இருந்தேன்க்கா, கூப்பிட்டுடீங்க..” மகா கை பிடித்து காவ்யா நன்றி சொல்ல,
“சரி வா உள்ள போலாம்..” என்று அழைத்துசெல்ல, அவள்வலதுகாலைஎடுத்துவைத்துஉள்ளேவந்தாள். பார்த்தமகாசிரிக்க, அவள்வெட்கத்துடன்முகம்திருப்பிஎதையோதேடினாள்.