“இல்லை நீ தான் வேணும்ன்னு அந்த நைட்ல அவங்க அப்பாகிட்ட சண்டை போட்டு வீட்டை வெளியே வந்த பல்லவியை விடவா உன் காதல் இருக்க போகுது..?” விஷ்ணுகூர்மையாககேட்டான்.
“ஈஷ்வர்இதுக்குமேலபேசாத.. நீகிளம்பு..” விஷ்ணு ரூமிற்குள் சென்று கதவை அடைத்து கொண்டான்.
ஈஷ்வர் வீட்டிற்கு கிளம்பியிருக்க, விஷ்ணு அன்று முழுதும் எங்கும் செல்லவில்லை. ரூமிலே இருந்து கொண்டான். அவனுக்கேமுடியவில்லைசின்னுவைபார்க்காமல்இருப்பது. வீட்டிற்குபோகவேண்டும்,தம்பியபார்க்கவேண்டும்என்றுஅவனைஅவன்தயார்செய்துகொண்டுதான்இருக்கிறான்.