மெயின்கேட்திறந்துமூட, ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அதில்இருந்துஇறங்கினான்தயாளன். அவனுடன்பாதுகாப்பிற்காகஇரண்டுபாடிகார்ட்ஸ்இருக்க, கம்பனிக்குள்நுழைந்தான். ஈஷ்வர்நேரம்பார்த்தான். இன்னும் அரை மணி நேரம் இருந்தது ஷிப்ட் முடிய,
அதன் பிறகு ஒரு மணி நேரம் சென்று தான் அடுத்த ஷிப்ட் ஆரம்பமாகும். அந்த ஒரு மணி நேரம் தான் இவர்கள் குறித்திருக்கும் நேரம். ஈஷ்வர்எதிர்பார்த்தஅந்தநேரமும்வந்தது. ஷிப்ட்முடியஹார்ன்அடித்தனர். எல்லோரும்மெஷினைநிறுத்திவிட்டுஉடைமாற்றசென்றனர். ஈஷ்வரும், அவன்டீம்ஆட்கள்இருவரும்கூடஉடைமாற்றிவர, அவர்கள்கம்பெனிவேன்நின்றிருந்தது.
தயாளனுக்குஅப்போதுதான்நிலைமையின்தீவிரம் புரிந்தது, ஏதோ சிறிய அளவில் என்று நினைக்க, சிம் தலையீடு என்பதில் தான் சூழ்நிலைபுரிய, கைகளைமேலேதூக்கிநின்றான். “சார்..” ஈஷ்வர்கன்னைகாட்ட,
சக்ரவர்த்தியோ “நீஇவனைஎன்கவுன்டர்பண்ணுஈஷ்வர்.. உன்னோடமுதல்என்கவுண்டர்இவனாஇருக்கட்டும்..” என்றார்.