அவனை நினைத்து அவன் வீட்டு ஆட்கள்கவலையில்இருக்க, ஈஷ்வரோஅந்தநடுஇரவில்நிதானமாகடீகுடித்துசிரித்துகொண்டிருந்தான். சென்னைதொழில்நகரமானசிப்காட்டில்இரவுநேரஷிப்ட்டில்இருந்தவனைசுற்றிஒருகூட்டம்இருக்க, டார்க்ப்ளூயூனிபார்மில்படியவாரியமுடி, ட்ரிம்செய்யபட்டதாடி, பெரியகருப்புகண்ணாடிஎன்றுகையில்டீகப்புடன்நின்றிருந்தான்.