ஹா, ஹா, உன்னிடம் போட்ட சவாலில் ஜெயிக்கத்தான்,
உன்னோட கல்யாணத்தை நிறுத்தத்தான், ராயப்பனூர்
வந்தேன்,
வந்த இடத்தில், உன்னையே கல்யாணம் பண்ண
வேண்டியதாயிடுச்சு,
இதுக்காக சென்னையில பாத்துக்கிட்டிருந்த வேலையைத்
தூக்கி கடாசிட்டு வந்தேன்,
இனிமேல்தான் சென்னைக்கு போயி புதுசா வீடு
தேடணும்=னு மலர்விழியிடம் சொல்ல வேண்டியது
தானே, வஜ்ரவேல் டியர்?