..hai akka sema epi..vaju unaku ponnu lidaikaliya..pamla ni..
nalla ennam herovukku
Hi mam
ஆரம்பமே திருமணம் ஒன்றை நிறுத்துவதற்கு திட்டம் போடுகின்றாரே நாயகன்,என்ன நடக்குது இங்கே.
நன்றி
ஆரம்பமே நல்லா இருக்கு . வஜ்ரவேலு கொஞ்சம் காமெடி பீஸாகத்தான் நினைக்கத் தோணுது.அவன் ராஜேஷிடம் வெங்காயம் போட்ட தோசையும் தக்காளி சட்னியும் கேட்பது செம காமெடிரணகளத்துலயும் குதூகலம் சாருக்கு..மொக்கை காரணத்துக்காக வேலையை விட்டு ஊருக்கு போய் கல்யாணத்தை நிறுத்தப் போறானாவித்தியாமான கதாபாத்திரம்.