வசீகரன் தன்னை காதலாகப்அம்மா போல பிள்ளை .... ரசிக்க வைக்கிறாங்க ....
வசீகரன்னு பேரு வைச்சுக்கிட்டு இவன் அவ லேசா தொட்டதுக்கு
மயங்கி நிக்கறான் முடியலை .....
நிதி எப்படி இவ்வளோ உறுதியா அவ அக்கா இவனை பார்க்க மாட்டாள் சொல்லறா .... பின்னால வரமாட்டேன் பேச மாட்டேன் சொல்லிட்டான் .... இனி எப்படி ???
சூப்பர் அப்டேட்
நன்றி ஹேமா