TY Mam.........
ருத்ரன் எப்போ மனசு விட்டு பேசுவான்........
மஞ்சு ருத்ரன் முடிவெடுக்க வாக்கு கொடுத்ததால் பேசாமல் இருக்கிறாளா?????
ருத்ரனை பிடிக்குது........ அத்தான் சொல்லியாச்சு......... இருந்தாலும் அவள் சரியில்லையே.........
பேசாமல் கல்யாணம் முடிந்ததும் ருத்ரன் வீட்டுக்கு அனுப்பிடுங்க.......
பாட்டியின் முன் பாட்டியின் வீட்டில் ரொம்ப கஷ்டம் தான் போல ருத்ரனுக்கு.........