அருமையான பதிவு விஜி.பத்மினி கேட்டதுக்கு ஏடா கூடமா பதில் சொல்லுவான்னு நெனச்சா அதே மாதிரி பேசறான்.நல்லவேளை பத்து வாய மூடிட்டா,இதுல வண்ணமயமா பேசறதுலே நீ எல்.கே.ஜி, நான் பி.எச்.டின்னு பெருமையா சொல்றான்.
இதுபோல கேசுல என் பேச்சு ஒருமாதிரி இருக்கும்னு சொன்னாலே காது கொடுத்து கேட்க முடியாது,
இதுல பலமாதிரியா இருக்கும்னாபத்மினி அப்பா,வராம இருக்கறது தான் நல்லது.
குரு கேசை ஜெயிச்சுடுவான் என்ற நம்பிக்கை இருந்தாலும்,ஜெயிப்பதற்குள் கீதா என்னென்ன பேச்சை கேட்க வேண்டி இருக்குமோ,அதை தாங்கிக்கொள்வாளா என நினைப்பது சரிதான்.
ஏதோ தீர்மானத்தோடு ஜெய் இருக்கானா.கீதாவின் நடத்தையை பத்தி பேசினால் அவளால் தாங்கி கொள்ளமுடியுமா. "ஆனாலும்"என்ற வார்த்தை பயத்தை கொடுக்குது.