அரசு விரும்பின பொண்ணு மதி.....கல்யாணம் ஆனது வள்ளி கூட.... யாரோட தவறு அது ....வள்ளிக்கு அரசுவை பிடித்திருந்ததா....இல்லை வள்ளி அப்பா தான் சிறந்த வரன் தன்னோட ஆசை பொண்ணுக்கு தான் அப்படினு ஏதேனும் செய்தாரா ....அரசுக்கு மதி நிலை எதுவும் தெரியாதுன்னு நினைக்கிறேன் .....ஆனா ஏன் கோவம் வருது ... Super update....