அருமையான பதிவு
மதிக்கு பிரியமும் உரிமையும் புருஷன் மேல
சேர்ந்து வருதா
வீரபாண்டியன் தன்னுடைய மனதை கொள்ளை கொள்ளும் பொண்டாட்டி கிட்ட எப்ப தன் காதல்
கதைய சொல்ல போகிறான்
நல்ல வாய்ப்பு இப்படி வந்து கெடுத்து விட்டுட்டேயே சரவணன்..... யசோக்கும் வீராவுக்கும் சம்பந்தம் இல்லனு யாரு சொல்லி உனக்கு புரிய வைக்குறது.... நீயே தெறிஞ்சி இருக்கா வேண்டாமா ...