மதிக்கு தன் பிறந்த வீட்டின் மேல் இருந்த கண்மூடித்தனமான நம்பிக்கை என்னும் கருப்புத்திரை விலகவும், வீரா வீட்டில் உள்ளவர்களின் உண்மையான வெளிவேஷமில்லாத பாசம் புரிகிறது...
மதிக்கு சுத்திபோடச் சொல்லுறது யாரு? வீராவோட அம்மாவா? மெடிக்கல் மிராகிள்
வீரா மீது புருஷன் என்கிற உரிமை உணர்வு வந்த உடனே " என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் " னு பொறாமை உணர்வு தலைதூக்குதே மதி யிடம்...
யோவ்! வீரா, சீக்கிரம் உம்மோட காதல் கதையை சொல்லுமையா மதியிடம்...