நிறை மாத மதி என்ன ரேசா ஓடிருப்பா? அவ வேகமா நடந்தாலே அதிசையம்! இந்த யசோ என்ன அவ போர வரைக்கும் கனவு கண்டுட்டு இருந்தாளா? சரவணன் எங்க?
இருக்கும் போது அருமை தெரியரது இல்ல... இப்போ அவள தேடி ஓடுறானாம் ! மதி சரவணனை கல்யாணம் பண்ணிருந்தா.. ஓடி போர அளவுக்கு போயிருக்காது!