arasichelvan
Well-Known Member
Akka Siva than super. . . . Evalo comments Heroine pathi but just like that atha eduthukitan la. . .Varanalum paravalemugil n selviye pothum
Akka Siva than super. . . . Evalo comments Heroine pathi but just like that atha eduthukitan la. . .Varanalum paravalemugil n selviye pothum
அருமை மித்ராஹாய் பொன்ஸ்,
பட்டாம் பூச்சியின்
பருவ காலம்
உருவம் மாறும்
உரிமைக் காலம்!
வேள்வியில் வீழ்ந்த மனம்
கேள்வியில் ஆழ்ந்த கணம்
மாறும் நாள் திருமண நாளோ...?
இல்லை, திருமதியாய் திகழும் நாளோ...?
நன்றி.
bஅவள கேட்டே முடிவு பண்ண சொல்றானே..
அவ வேண்டாம் னா இவன் விட்டுடுவானா...
வெகு அருமை,ஹாய் பொன்ஸ்,
பட்டாம் பூச்சியின்
பருவ காலம்
உருவம் மாறும்
உரிமைக் காலம்!
வேள்வியில் வீழ்ந்த மனம்
கேள்வியில் ஆழ்ந்த கணம்
மாறும் நாள் திருமண நாளோ...?
இல்லை, திருமதியாய் திகழும் நாளோ...?
நன்றி.
அப்படியா, மைதிலி டியர்?போன பதிவிலேயே இரண்டு கல்யாணம்னு சொன்னாங்க....பானும்மா
Wow selvi superb.. எப்படி கவிதை இப்படி மழையாய் பொழியுது... அதுவும் இவ்வளவு சொல்வளத்துடன்... மென்மை... மேன்மை... கலக்குறீங்கஹாய் பொன்ஸ்,
பட்டாம் பூச்சியின்
பருவ காலம்
உருவம் மாறும்
உரிமைக் காலம்!
வேள்வியில் வீழ்ந்த மனம்
கேள்வியில் ஆழ்ந்த கணம்
மாறும் நாள் திருமண நாளோ...?
இல்லை, திருமதியாய் திகழும் நாளோ...?
நன்றி.
Hi பொன்னுமா .
Super epi..
செல்வி சைக்கிள் ஓட்டும் அழகு..
அதுவும் ஒற்றைக்கையில் செம....
முகில் செல்வி ஜோடி...கலகலப்பு..
Nice epi Pons ma...enakku mugil n selvi than pidichiruku.....selvi Ku mugil mela appadi onnum aasai illaiya....avaloda lovusu varala
செல்விக்கு முகிலன பிடிக்குதா.. இல்லையா..
அப்பாவிற்காக கல்யாணம் பண்றாளா...
Varanalum paravalemugil n selviye pothum
பிடிச்சிருக்கு...
போடா எவ்வளவு உரிமையா சொல்றா..
அவள கேட்டே முடிவு பண்ண சொல்றானே..
அவ வேண்டாம் னா இவன் விட்டுடுவானா...
அதானே, அப்படி நல்லா,செல்வி சரியான அமுக்குணி.....பேபி
NO..
I Like Siva
எனக்கும், சிவாவை,எனக்கும்
தன்னம்பிக்கை....... மலர்
Hi -Fi ..... எனக்கும் தான் .....
செல்வி பேருறது பார்த்தா ரொம்ப பிடிக்கும்னு தான் இருக்கு.....
Yes yes lovable character
Siva Siva...
Vinima unakku munnadiye neraya perukku pidikkuthe
ஹா... ஹா... ஹா...................வேற வழி!!