banumathi jayaraman
Well-Known Member
சந்திரசேகர், உயிருடன் இருந்து,
இன்னும் அவஸ்தைப்பட்டு,
மற்றவர்களிடம் இன்னும் சிறுமைப்படுவதற்கு
முக்கியமாக, பத்ரிநாத்தின் வாயில் விழுந்து,
இன்னும் கொஞ்சம் வாங்கி அவமானப்படாமல்,
கார்த்திக், அவரைக் கொன்றது ஒன்னும் தப்பில்லை
கார்த்திக்கேயன் செய்த, இந்த கருணைக்கொலை
ஒன்றும் தவறு அல்ல-ன்னு
நான் நினைக்கிறேன்,
மல்லிகா டியர்
இன்னும் அவஸ்தைப்பட்டு,
மற்றவர்களிடம் இன்னும் சிறுமைப்படுவதற்கு
முக்கியமாக, பத்ரிநாத்தின் வாயில் விழுந்து,
இன்னும் கொஞ்சம் வாங்கி அவமானப்படாமல்,
கார்த்திக், அவரைக் கொன்றது ஒன்னும் தப்பில்லை
கார்த்திக்கேயன் செய்த, இந்த கருணைக்கொலை
ஒன்றும் தவறு அல்ல-ன்னு
நான் நினைக்கிறேன்,
மல்லிகா டியர்
Last edited: