அட்டை போல உறிஞ்சும்,
உறவினர் கூட்டம்
அப்பாவைப் போல,
குடிக்கிறான்
வேறொரு பெண்ணோடு
சேர்த்து, வதந்தீ
இவைகளால், பரத், அனு
கல்யாணம் ஆட்டம்
காணுமோ,
லதா பைஜூ டியர்?
mm correct than banukkaa.... kalyanam nadakumanu parppom....
அட்டை போல உறிஞ்சும்,
உறவினர் கூட்டம்
அப்பாவைப் போல,
குடிக்கிறான்
வேறொரு பெண்ணோடு
சேர்த்து, வதந்தீ
இவைகளால், பரத், அனு
கல்யாணம் ஆட்டம்
காணுமோ,
லதா பைஜூ டியர்?
அக்காவின் பையனை,
மருமகனாக்க நினைத்திருந்த
அப்பா, மகளின் காதலை
உணர்ந்து, மச்சினன்
மகனுக்கு, பெண்ணைக்
கொடுக்க முன் வருவதே,
பெரிய விஷயம்
இதில், இவனிடம் இப்படி,
குறைகள் இருந்தால்,
எந்தத் தகப்பனும்,
யோசிக்கத்தானே
செய்வார்கள், லதா டியர்?
பரத்தின் அம்மாவுக்கு
புத்தி இல்லையா?
எப்பொழுதும் மகனை,
கடனாளியாகவே
வைத்திருப்பாரோ?
ஹா... ஹா... ஹா............mm correct than banukkaa.... kalyanam nadakumanu parppom....
அக்கா மகனுக்கு
குடிப் பழக்கம் இருப்பதால்
அவனை வேண்டாம்=னு
சொன்ன, அனுவின் அப்பா,
இப்போ பரத்தை மட்டும்
மெச்சிக் கொள்வாரா?
''தன் பிடித்தங்களை
எல்லாம்.................."
''உன் பிரியங்கள்
இல்லாத................."
"உயிரைப் பறித்த
உன் வார்த்தைகளே................"
"உலர்பனியாய்
உலர்ந்திருந்த நான்............."
கவிதைகள் எல்லாமே,
வெகு அருமை,
லதா பைஜூ டியர்
Nice update laddu ma
Ena shock kuduthirukan anuku
ivalukku ippo inda aarachi tevaya vera ponnu daane avana love pannirukku letter pottuchu avan anda ponna love pandranu eluthi irundudu loosu madiri senji vachirukka