ஹா ஹா ஹா
ரிஷிநந்தன் அபிநேஹா இரண்டு பேரையும்
இந்த காதல் படாதபாடு படுத்துதே
"காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உன்னைக் கண்டதும் கண்டு கொண்டேன்
இன்று கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு கண் விழி பிதுங்கி நின்றேன்
என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்.........,"