hi MM
ஒன்னும் ஒன்னும் இரண்டுன்னு கணக்கு போட தெரியாமலா இருக்கிறாள்
எங்க அப்பன் குதிருகுள்ள இல்லையே என்பது போல் காண்பித்து கொடுத்துட்டாங்க
அடப்பாவி முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்று சொல்லுவாங்க அது இதுதானா......
கிழி கிழினு கிழிச்சி தொங்க போட்டுடா, நியாமான கோபம்
கிளுகிளுப்பு தோணினாதானே வள வளன்னு ஆகிறதுக்கு