L Lakshmimurugan Well-Known Member Oct 25, 2018 #37 கீர்த்தி புத்திசாலி ஆயிற்றே அண்ணன் மேல் எப்படி சந்தேகம் வராமல் இருக்கிறது.
malar02 Well-Known Member Oct 26, 2018 #38 hi MM ஸஃபா மலைப்பா இருக்கு முழு பூசணிக்காயை சோத்துல வச்சி மறைக்கிறதுனு சொல்வாங்களே அது போல் எப்படி இது சாத்தியம் என்ற கேள்வி மன நெருடல் இவளுக்கும் மாமனாருக்கும் தியாகம் என்ற திணக்கம் கைகொடுக்கிறது இவனுக்கு
hi MM ஸஃபா மலைப்பா இருக்கு முழு பூசணிக்காயை சோத்துல வச்சி மறைக்கிறதுனு சொல்வாங்களே அது போல் எப்படி இது சாத்தியம் என்ற கேள்வி மன நெருடல் இவளுக்கும் மாமனாருக்கும் தியாகம் என்ற திணக்கம் கைகொடுக்கிறது இவனுக்கு