mithravaruna
Well-Known Member
வெறும் பேச்சு பேசுபவர்க்கு
புரியாது..
விரும்பிய மனதின் விருப்பமும்.
தயங்கிய மனதின் தயக்கமும்..
வார்த்தைகளால் காயபடுத்தியே
அமைந்த நல்வாழ்வை உணர
முடியாமலும்..
விரும்பிய வாழ்வில் மனவருத்தமும்
கிட்ட செய்கின்றனர்..
ஆம் பாத்திமா,
ஊர்வாயை பார்த்தால்
உயிர்வாழ வழியில்லா
கலிகாலம் இது!