Suvitha
Well-Known Member
ரொம்ப யோசிச்சாலே அப்படி ஆகிடுமோ என்னவோஇந்த பவானி ரொம்ப யோசிச்சு சரியா தவறான முடிவை எடுக்கிறா
மேற்கோள்களெல்லாம் அருமை சுவி
"மெய்ப்பனை தொடரும் ஆடு போல "
நன்றி சீதா
ரொம்ப யோசிச்சாலே அப்படி ஆகிடுமோ என்னவோஇந்த பவானி ரொம்ப யோசிச்சு சரியா தவறான முடிவை எடுக்கிறா
மேற்கோள்களெல்லாம் அருமை சுவி
"மெய்ப்பனை தொடரும் ஆடு போல "
கண்டிப்பா...இந்த அவசரகுடுக்கையை என்ன செய்யபவானி தன்னோட முடிவை எல்லாருக்கும் தெரிவிக்கிறதுக்கு முன்னாடி பரணிகிட்ட பேசி இருந்துருக்கலாம்... அப்படி பேசி இருந்தா இந்த கடினமான சூழலை தவிர்த்து இருக்கலாம்..
குமரன் நல்ல பையன் தான். என்ன கொஞ்சம் கோபம் தான் மூக்குக்கு மேல வந்துடுது. கண்டிப்பா பெற்றோர் இல்லாத பிள்ளைகளின் நிலை பரிதாபம் தான்.எல்லோருமே குமரனை கண்டிக்கிறாங்க.அவனுமே ரொம்ப பீல் பண்றான் . பவானி ஹாஸ்டல் பற்றி பேசுறாளே. என்ன ஆக போகுதோ. பெற்றோர் இல்லாத பிள்ளைகளின் நிலை பாவம்தான். அருமையான பதிவு
OMG...சுகாவை அழவச்சிட்டேனா?...
பவானி... பவித்ரா... பேசும் இடங்களை வாசிக்கும் போது எனக்கும் அழுகை தான் வந்தது... அழுதுட்டே தான் படிச்சேன்...
Thankyou ma
Thankyou maNice