சுபத்ரா என்ன தப்பு செய்தாள்?
சிக்கந்தரை நிச்சயம் செய்யுமுன்னே வேற ஒருவனின் குழந்தைக்கு தாயாகிட்டாளா?
அதனாலதான் இவளே வந்து சிக்குவிடம் கல்யாணத்துக்கு கேட்டாளா?
கல்யாணத்துக்கு முன்னாடியிருந்தே ஷ்யாம் பெண்கள் விஷயத்தில் மோசம்
சுபத்ரா இப்படி
புருஷனும் பொண்டாட்டியும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவங்க இல்லை போலவே
ச்சே என்ன குடும்பம்டா இது
ஒருவர் செய்யும் எல்லா தப்புக்களையும் பணம் மறைத்து விடுமா?
இந்த விஷயத்தில் சிக்கந்தர் எப்படி?
மது போதையால்தான் சிக்குவுக்கு விபத்து ஏற்பட்டு கோமாவில் இருந்தான்
இளமையான இனிமையான பதிமூன்று வருஷங்கள் வேஸ்ட் ஆனது
Karathil naake erinchutuchu handsomeku..eighthle romba thelivu ..
Subathraku kalyanathuku munnadi vera affaira.pinna en sikkander a kalyanam panna sammathicha ippo shyam a katikitta
Nice epi sis