hi friend Geetha,
செத்தும் கொடுத்தான் சீதக்காதின்னு சொல்லுவாங்க.......
இங்கு வெற்றியும் கொடுத்துட்டு தான் போயிருக்கான் ஒன்னு கெட்டது ஒன்னு நல்லது அவள் பெயரை கெட்டவள்னு அடுத்து கொடுத்துட்டு போயிருக்கான் புண்ணியவான் அவளுக்கு அவளின் சொந்தமான அறிவை உதயம் கொடுக்கும் சூரியனாய் உருமாற்றம் கொள்ள
உண்மை சுடும் சொல்லுவாங்க ஆம் அவனின் பொய்களினால் அவளுக்குள் சுட்டுகின்றன புரிகின்றன மற்ற்வர்களின் வாயிலாக (ஆனா செத்தவன் அவனில்லையோ சஸ்பென்ஸா)
பை சான்ஸ் ஒருவேளை...... அவள் முன்னாடியே தலைநிமிர்ந்து நின்று இருந்தால்(எப்பொழுது அவனின் குரங்கு குணம் வெளில பட்டதோ ) அவனையும் காப்பாற்றி இருக்கலாம்........ இப்படித்தான் பல பெண்கள் அம்மாக்கள் எல்லாம் அதீதமான காதல் பாசம் எல்லாம் காண்பித்து அவர்களும் சேதம் அடைவதுடன்ஆண்களையம் சேதம் அடைய வைத்துவிடுவார்கள் திருந்தும் வாய்ப்பையை அல்லது ஓரம் போ திருந்தாவிடில் என்று உண்மையையே முன் வைப்பதில்லை அன்பும் அறிவும் கலந்து கொடுக்கும் போது தான் ஒருவனின் வாழ்வு முழுமை பெறும் அதீதமான அன்பு காதல் கொண்டவங்களையும் கோழை ஆக்கி வாங்குபவர்களையும் மதி இழக்க செய்யும் மது உண்டவர்கள் போல் எப்போதும் போதையில் அறிவிழந்து நடக்க செய்துவிடும்
ஆழமான விமர்சனம்... நன்றி மலர்...
உண்மைதான் தகுதியற்றவர்கள் மீது வைக்கப்படும் அன்பிற்கு என்றுமே பயனில்லை!
ஏன் இப்படி ஒரு சந்தேகம் நிறைய பேருக்கு??!!
வெற்றி இறந்துவிட்டான்ன்ன்....
பெண்கள் தோல்விக்குப் பின்னும் உயிர்தேழ வேண்டும்.... அதுவே எனது விருப்பம்.....
தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி......
Last edited: