muthu pandi
Well-Known Member
Nice
அருமை பிரியா, இரு பிள்ளைகளுக்கு இடையில் பெற்றோர்கள் வேறுபாடு காண்பித்து அன்பை செலுத்தும் போது, சிறு வயதிலிருந்தே அந்த பிள்ளைகள் மனதில் அந்த வேறுபாடு பதிந்துவிட்டால் வளர்ந்தாலும் அந்த வலி மறைவது கடினம் இல்லையா பிரியா....
இப்படி கூட ஒரு அப்பா இருப்பாரா....கயல் உன்னை பத்தி சரியவே கணிக்க முடியல...அந்த பையில் என்ன இருக்கு... எதை மறைந்த
இப்படி கூட ஒரு அப்பா இருப்பாரா....கயல் உன்னை பத்தி சரியவே கணிக்க முடியல...அந்த பையில் என்ன இருக்கு... எதை மறைந்த
ரொம்ப வருத்தமா இருக்கு இது போல கேள்வி படும் போதுஇது போன்ற அப்பாக்களும் இருக்காங்களே அக்கா.. இது ஒரு ரியல் லைப் இன்சிடெண்ட்.