என்னுள் வந்த காதலே
பெரிதென நினைத்தேன்
பெண்ணே
உன்னுள் வந்ததும் காதலே
அதன்
உணர்வுகளை உரிமைகளை
தனிமைகளை தவிப்புகளை
தெரிந்த பின்னே
என்னவளின் காதல்
என் மேல் விழுந்த பனித்துளி
அல்ல அல்ல
மழை
பனிமழை
ஆம்
அதில் நனைவது மட்டுமல்ல
கரைவதும் சுகமே
wooowwww meeraaa...
super da...
thank u soooooooooooooooooooooooooo muchhhhhhhhhhhhhhhhhhh