அந்த கடை இவங்களோடது இல்லையா
மொட்டை மாடி கல்பனா குறுக்கே வந்துட்டாளே
அட பாவிங்களா ஊரை ஏமாற்றி உலைல போடுற மாதிரி எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு என்ன பேச்சு இவங்களுக்கு......
அப்போ கனகவேல் தான் பதில் சொல்லணும் இதுக்கு.....
எல்லாத்தையும் புடுங்குடா உங்க குடும்பத்துக்கிட்ட இருந்து.......
எவ்ளோ திமிர் உன் அண்ணன்களுக்கு அத்தைக்கும்.......
காஞ்சுக்கு எல்லா கதையும் தெரியுது அப்பா சொல்லியிருக்கார் போல....
சீக்கிரம் தொரத்துமா எல்லோரையும்.....
பாவம் விஸ்வா ஆளாளுக்கு படுத்துறாங்க.......