jeevaranjani
Well-Known Member
என்னங்கடா நடக்குது இங்க....
அது எப்படி ......தான் பொண்டாட்டிக்கு இன்னொருத்தன் தாலி கட்றதப் பாக்க வந்த சுந்தர் எம்பூட்டு பெரிய தைரியசாலி...ஆத்தாடி...
அட....குழந்தையோட இருக்கவளுக்கு தாலி கட்டிருக்கான்...அவளை இதுக்கு முன்னாடியே அவனுக்கு தெரியுமோ...வென்மதி ஒரு விடோ வா...
இதுதான் வர்மனின்வெண்மதியா....ரைட்டூ....அருமையான அதகளமான ஆரம்பம்
அது எப்படி ......தான் பொண்டாட்டிக்கு இன்னொருத்தன் தாலி கட்றதப் பாக்க வந்த சுந்தர் எம்பூட்டு பெரிய தைரியசாலி...ஆத்தாடி...
அட....குழந்தையோட இருக்கவளுக்கு தாலி கட்டிருக்கான்...அவளை இதுக்கு முன்னாடியே அவனுக்கு தெரியுமோ...வென்மதி ஒரு விடோ வா...
இதுதான் வர்மனின்வெண்மதியா....ரைட்டூ....அருமையான அதகளமான ஆரம்பம்