வீட்ல யாரும் இல்லாதப்ப ஒரொரு அடியா வைப்பாங்களாம்....ஆள் இருக்கும்போது வராண்டாலயே..... ம்ம்ம் ம்மம்ம்ம்ம்....
வராண்டாவில இருந்து உள்ளே காலடி வைச்சாச்சு வைச்சாச்சு... ஏம்மா பாத்தியும் நீயும் என்னை ரவுண்டு கட்டுறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா... அவங்கம்மா வெளிய இருக்காங்க...