என்ன புதையல் இருக்கிறதா?
எங்கே இருக்கு?
கட்டிலுக்கு அடியிலா?
அந்த குமிழில்தான் புதையல் ரகசியம் இருக்கிறதா?
ஆனால் ஏதோ குகைக்குள் சினா போகிறாளே
புதையலை உதிரன் எடுப்பதற்கு பைரவர் ஹெல்ப் பண்ணுவாரா?
சினாவின் கனவில் வந்த அந்த பெண்மணி யாரு?
உதிரனின் சித்தியா? அத்தையா?
இல்லை வேறு பெண்ணா?