அடப்பாவமே...... எப்போவும் கொட்டுற தங்கைக்கு அக்காவை பிரியுறோம்னு கண்ணீர் வேற வருதா......
நீ இவ்ளோ நாளுக்கும் சேர்த்து ஒரே பாஸ்ட் தாண்டா.......
அப்படி இப்படி பேசி எப்படியோ காரியத்தை நடத்திகிட்ட.......
கட்டில் கீழே குமிழில் ஏதோ இருக்குது போல......
ரொம்ப மனக்கஷ்டத்தில் ஒஞ்சி போய் இருக்கிறப்போ சொந்தங்கள் நடந்துக்கும் விதம் இருக்கே
இதுக்கு மேல என்ன நடக்கணும் னு வரும் வலியே எல்லாத்தையும் தூக்கி கொடுத்துடும்......