// கவனிப்பு என்பது,குழந்தையை...
கையில். தூக்கி வைச்சு,கொஞ்சி
கேட்கறதெல்லாம் வாங்கி கொடுத்து
இப்படி எல்லாம் கிடையாது.......//
// வாழ்க்கைல வேண்டியது பொறுப்பு,பணிவு..
மனுஷங்களை புரிச்ணுக்கிற தன்மை.....//
இக்கால இளைய பெற்றோருக்கு குழந்தை வளர்ப்பிற்கு
தேவையான குறிப்புக்கள்....அறிவுரை என்று கூட சொல்லலாம்..
மல்லிஇஇஇஇஇஇஇஇஇஇ இந்த கதையை
ஒரு முடிவோடத்தான் ..
முடிவுக்கு கொண்டு வர்றீங்க போல....
ஹா....ஹா.....கடைசி 4-5 பதிவுகளில்
திரு- துளசி கான்வோ.....
மென்னகையோட மனதை அள்ளும் படியாக...
மல்லியின் புது அவதார அறிமுகம்......மிரட்டலா இருக்கு......
பையன் பொண்டாட்டி புள்ளையை சரியா கவனிக்காமல் இருந்தால் அப்பா திட்டுறது உண்மை தான்.......
But இப்போ ரொம்ப குறைவு.......
இப்போ..... இவ என்ன பண்ணுனாளோ..... அவன் அப்படி இருக்கிறான்னு சொல்லிடுவாங்க.....
ஏன்னா புள்ளை வேற இருக்குதே.......
so பையன் சரியாத்தான் இருக்கிறான்னு நினைப்பு......