Malli, Don't think that we are giving much pressure on you.... We can wait for a nice novel.
But, here in this novel.. can't justify Thiru ...
No wife [your heroines] will accept that she is meant only for physical need of her partner, and induces that.. as and when he lays eyes on her....
காலம் தாழ்ந்தாவது சேர்த்தத்துக்கு நன்றி.
கட்டி பிடித்து முத்தமிட்டதிற்கு, முட்டாளாய் வசனம் பேசுவதற்கு கண்டனம்.
மல்லீ, எங்க feelings புரியுதா? திருவும் துளசியும் பிரியக்கூடாதுன்னும் நாங்கதான் சொல்லுவோம் ... sudden - ஆ சமாதானம் ஆனாலும் ஒத்துக்க மாட்டோம்.
எந்த பொண்டாட்டியும் உடனேல்லாம் சமாதானம் ஆகவே மாட்டாங்க... உள்ளிருப்பு போராட்டம் - னு ஒரு ஆயுதம் பொம்பளைங்க கிட்ட இருக்கு. அவங்கள தவிர்க்கவும் முடியாது.. தள்ளி வைக்கவும் முடியாது. தாண்டி போகவும் முடியாது...
அவங்களே சரியாகிற வரைக்கும் கணவன்கள் பாடு 'திரு திரு' தான்.