அழகான மிக மிக அழகான பதிவு மல்லி. ..கடலளவு ஆழமா உணர்வு பூர்வமாக மனைவி யை உணர்ந்து இருக்கான் திரு...இதை விட வேறென்ன வேண்டும். ...
ஆயிரம் கதை மேல் படித்து இருக்கேன். ..
ஆனாலும்
உலக வரலாற்றில் முதல் முறையாக இதுவரை கதைக்கு வராத சீன்...புருஷன் பொண்டாட்டிய உணர்ந்து கருத்தரிந்ததை சொல்வது...
எல்லாம் கதைகளிலும் ஹீரோயின் தான் ஹீரோ கிட்ட சொல்வாங்க ...
சூப்பர் மல்லி நீங்க. .யாருமே யோசிக்காதது செய்வது தான் மல்லி ஸ்டைல்