அருமையான பதிவு சரயு.மானஸா ட்ரெஸ் எடுத்தப்போவே இத்தனை விலையிலா என்று நினைத்தவன், அவள் வசதியையும்,வாழ்க்கை முறையையும் கண்டு அவனுக்கு தாழ்வுமனப்பான்மை அதிகமாகி விட்டது,எதுவும் நம் கை விட்டு செல்லும் போதுதான் அதன் அருமை தெரியும்,வேணடாம் என்றவன் மனுவை நினைக்கும் போது கிடைப்பாளா.