இந்த பதிவு ரொம்பவே ரசிக்கும் படி இருந்தது ஹேமா...
வீட்டுக்குள் நுழைந்த நேரத்தில் இருந்து கண்மணியின் ஒவ்வொரு அசைவையும் நீங்க சொல்லியிருந்த விதம் அருமை.
புயல் ஓஞ்சுதுன்னு நினைத்து கும்பகர்ணியாட்டம் தூங்கும் நேரத்தில் கல்யாண முடிவை குடும்பமே எடுத்தாச்சு...
இவங்க இரண்டு பேரும் தான் சண்டை போடுவாங்க என்று பார்த்தால் இவர்களின் கண்களுமா?
"சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டு பட்டு நீ
இந்த ஊரு ராணி என்று உன்னை நினைத்தாய்
தட்டி கேட்க ஆள் இல்லாமல் தத்தி குதித்தாய்
சண்டியே ஓ....சண்டியே வா வா..."