மல்லி சிஸ்...
பயங்கர பரபரப்பான எப்பி...
பட பட என்று வருது....படிக்கும்போதே..
காவ்யா பேச்சு அருமை....
கிருஷ்ணா அதிர்ச்சியாக அமர்ந்தது..
அவன் முடிவுகள் கஷ்டமா இருக்கு...
காவ்யா இப்படி சொல்லியிருக்க வேண்டாம்...
கிருஷ் மனைவி பற்றி...
நடக்காத ஒன்றாக ரொம்பவே சிக்கலாகிவிட்டது....ரத்னாவிடம் அத்தை என்று அன்பாக பேசுவது....ரத்னா அம்மாவுக்குமே
கிருஷ்ணாவ ரொம்ப பிடிக்கும் போல...
அடுத்து என்ன என்று யோசிக்கவே முடியலே..
சூப்பர் சிஸ்..