fathima.ar
Well-Known Member
லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சரியா தவறா என்பது அவரவர் சந்தர்ப்பம் அண்ட் சூழ்நிலை
பொறுத்து.....எப்போது பணம் முன்னால் வந்து மனித தன்மை பின்னால் போகிறதோ அங்கு தான் அது பெரும் தவறாகி விடுகிறது....உலகில் நடக்கும் அணைத்து செயல்களும் "mutual
benefits " என்ற சொற்பதத்தில் அடங்கிவிடுகிறது .....இது தான் என்னோட எண்ணம் .....
சரியா தவறான்னு தெரியலை.....நாலு நாளா ஒரே சுயஅலசல் தான்.....மல்லிகா நம்மை
நிறைய சிந்திக்க வைக்கிறாங்க .....
நல்லது தானே...