MythiliManivannan
Well-Known Member
காவ்யா, ரேணுவிற்கு அவளது அலுவலகத்திலேயே ஏதேனும் வேலைக்கு ஏற்பாடு செய்வாளா.....
உண்மைதான் மேகா..Hi Malli sis..
என்ன சொல்றது தெரியலை...
ரேணுகா ரொம்பவே பாவம்...
தாயிடம் கூட சொல்ல முடியாத விசயத்தை தோழியிடம் பகிர முடிவது...நட்பின் சிறப்பு...
பக்கத்து வீட்டில் வாழும் பெண்ணின் குணத்தையே புரிஞ்சுக்க முடியல... இதுல எங்க இருந்து யார்னு தெரியாத ஒருத்தனுடைய கேரக்டர் தெரியும்..
கடினம்தான் ...
காவ்யா super..
சரியான நேரத்தில் தன் தாய் பற்றி நினைப்பது....
உண்மைதான் ..பொருத்தமா எழுதுறீங்க...அனுபவங்கள் அனைத்தும்..கற்பனை மாதிரி இல்லை..
உண்மை நிகழ்வுகளை சொல்வது போல் இருக்கு.
தனிமனித ஒழுக்கம் என்பது கட்டாயமாய் ரொம்பவே குறைந்துதான் போய்விட்டது.... கிட்டத்தட்ட எல்லோருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மற்றவர்களை விமர்சனம் செய்துகொண்டுதான் இருக்கிறோம்......முடிந்தளவு அதனை தவிர்த்துவிட்டாலே நாம் சமுதாய முன்னேற்றத்தைக் காண முடியும்...... பாத்திசெய்ற தப்பு , தப்புன்னு உரைக்காத அளவுக்கு தவறுகள் சகஜம் ஆகிடுச்சு...
எல்லாரும் எல்லாரையும் விமர்சிக்கிறோம்...
தவறு சொல்றோம்...
நம்மோட தவறுகள சரி செய்ய தவறிடுறோம்....
சுய ஒழுக்கம் ஒவ்வொரு தனி நபர்க்கு வந்தா தான் சமுதாயம் மாறும்..
கல்வி முக்கியம் தான் அதவிட முக்கியம் ஒழுக்கம்...
வரும், வளரும் சமுதாயத்தை ஒழுக்கத்தை கடைபிடிக்க வழிநடத்துவோம்..
ம்ம்ம்......அப்படித்தான் இருக்கு கலை.சரியான நேரத்தில் தன் தாய் பற்றி நினைப்பது....
உண்மைதான் ..பொருத்தமா எழுதுறீங்க...அனுபவங்கள் அனைத்தும்..கற்பனை மாதிரி இல்லை..
உண்மை நிகழ்வுகளை சொல்வது போல் இருக்கு.