hi MM,
பணம் என்னும் மாய பிசாசு பலருக்கு சுயகர்வம் ,அகங்காரம் ,ஹுங்காரம், திமிர் அனைத்தையும் கொடுக்கும் இங்கு அஸ்வின் அப்பாக்கும், ஈஸ்வருக்கும் அடுத்தவர் பணத்தில் அவருக்கு
இவனுக்கும் அதே இப்பதான் தலையெடுத்து இருக்கிறான் என்னமோ ஜென்ம ஜென்மாய் இவனே அனைத்தையும் கட்டி காப்பற்றியது போல் கர்வம் முடியாத நிலை என்றாலும் தான் தலையெடுத்தபின் சரிவு வருவதை ஏற்று கொள்ளாது மனம்
அடுத்தவனால் உன் பணத்துக்கு ஆபதென்றால் அராஜகத்தை ஆதரிப்பாய் இதே உன் பக்கம் உனக்கு இழப்பு வருமென்றால் ஆபத்தென்றாலும் பிரச்சனையை சமாளிக்க முடியும் என்ற முடிவுக்கு வருவாய் ஈஸ்வர் முகம்
ஆனாலும் தன்னை சுத்தாரித்து கொள்கிறான் அடுவருக்கு கொடுக்கும் துன்பத்தினால் நம் துன்பத்தில் இருந்து மீண்டுவிடமுடியாது என்று