Sangeetha Jaathi Mullai 8

Advertisement

ThangaMalar

Well-Known Member
ரஞ்சனி எல்லாருக்கும் ஒரு பாலமா இருக்கா...
விஸ்வாட்ட திட்டும் வாங்கறா, பாவம்...
 

Kalavalliram

Writers Team
Tamil Novel Writer
இந்த நிலைல ஹாஸ்பிடல்ல இருக்கிறவரு விஷ்வாக்கு உதவுவாரா?
 

fathima.ar

Well-Known Member
சும்மா எனக்கு அட்வைஸ் பண்ணாத ரஞ்சினி
உன்னால முடிஞ்சா அதை கொடுக்க கெப்பாசிட்டி இருந்தா பணத்தை கொடு
இல்லைனா பேசாத!!!???
 

malar02

Well-Known Member
hi MM,
பணம் என்னும் மாய பிசாசு பலருக்கு சுயகர்வம் ,அகங்காரம் ,ஹுங்காரம், திமிர் அனைத்தையும் கொடுக்கும் இங்கு அஸ்வின் அப்பாக்கும், ஈஸ்வருக்கும் அடுத்தவர் பணத்தில் அவருக்கு
இவனுக்கும் அதே இப்பதான் தலையெடுத்து இருக்கிறான் என்னமோ ஜென்ம ஜென்மாய் இவனே அனைத்தையும் கட்டி காப்பற்றியது போல் கர்வம் முடியாத நிலை என்றாலும் தான் தலையெடுத்தபின் சரிவு வருவதை ஏற்று கொள்ளாது மனம்
அடுத்தவனால் உன் பணத்துக்கு ஆபதென்றால் அராஜகத்தை ஆதரிப்பாய் இதே உன் பக்கம் உனக்கு இழப்பு வருமென்றால் ஆபத்தென்றாலும் பிரச்சனையை சமாளிக்க முடியும் என்ற முடிவுக்கு வருவாய் ஈஸ்வர் முகம்
ஆனாலும் தன்னை சுத்தாரித்து கொள்கிறான் அடுவருக்கு கொடுக்கும் துன்பத்தினால் நம் துன்பத்தில் இருந்து மீண்டுவிடமுடியாது என்று
 

Sainandhu

Well-Known Member
எதோ ஜென்ம ஜென்மமாய் தானே அனைத்தையும் கட்டி
காப்பாற்றியது போல் கர்வம்

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

ThangaMalar

Well-Known Member
விஸ்வா பக்கம் யாரும் யோசிக்க மாட்டீங்களா
ஐஸ்வர்யா கூட கேள்வி தான் கேட்கிறா
கவலைப்படறது நீலக்கண் அழகி தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top