அப்பா பொண்ணோட முகத்தை பார்த்தே நிலவரம் தெரிஞ்சுக்குறார்.........
கேள்வி எல்லாம் நச்சு நச்சுனு கேட்கிறார்.......
சசி கிட்ட கூட........
என்ன சசி உனக்கு இவ்ளோ கோபம் வருதே......
ஒரு தப்போ பல தப்போ....... நீங்க செஞ்சதை தைரியமா வெளியே சொல்லமுடியுமா???
எல்லாத்தையும் ப்ராக்டிகலா தான் தெரிஞ்சுக்கனும்னா தீ சுடும்னு தீகுளிச்சி தெரிஞ்சுக்கமுடியுமா???
வேகமா முடிவெடுக்கிறது தெரியுறது புரியுறது வளர்றது சக்ஸஸ்புல்லா இருக்கிறது பிரஷர் போட்டி பொறாமை பப் பார்ட்டி எல்லாம் ஓகே....... யார் தப்பு பண்ணலை னு கேட்கிறதெல்லாம் நீங்க செஞ்சதை சரினு justify பண்ணுற மாதிரியே இருக்கு......
பட் இதெல்லாம் ஒழுக்கத்தை அடகா வச்சி நடக்கிறப்போ எவ்ளோ சக்ஸஸ்புல்லா இருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது........
இன்னைக்கு உங்க பிரச்சனை தீர்ந்தாலும் நாளைக்கு குழந்தைகளை பாதிக்கும்...... முக்கியமா கல்யாணம்னு வரும்போது......
நாளைக்கு அப்பாவோட அவுட்டிங் போல...... அம்மா உண்டா இல்லையா???