Guru kku thambi payyan mela ivlo pasama
Puriya vachuttaa pochu!!
அருமையான பதிவு. குருவுக்குள்ளும் அன்பு இருக்கு வெளிப்படுத்தத் தெரியவில்லை. எனக்கு ஒரு சந்தேகம் என்னன்னா இருதயம் இரத்தத் தை உற்பத்தி செய்து உடற்பாகத்துக்கு அனுப்புது இருதயத்தின் வெளிப் புறம் நீர்மம் இருக்கு. அப்புறம் ஏன் மனசுல ஈரம் இல்லை என்று சொல்கின்றார்கள். இந்த தளத்தில் நிறைய ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் பதில் தாருங்கள். ஹிஹிஹீ.
View attachment 2696View attachment 2697