Niceஹாய் ப்ரெண்ட்ஸ்,
வந்துட்டேன், ஒரு புத்தம் புதிய கதையோடு உங்களை சந்திக்க அதுக்குள்ளே வந்துட்டேன். நேத்து சொல்றேன்னு சொன்ன முக்கியமான விஷயம் இதுதான்.
அஷ்மி எங்கன்னு கேட்டு கட்டையை தூக்கும் தோழமைகளே சாந்தி சாந்தி. சொன்ன நேரத்துக்கு சொன்னபடி வருவாள், சொன்ன சொல் தவறமாட்டாள் இந்த கோட்டை சாமி. சாரிபா இந்த சரண் சொன்ன நேரத்துக்கு வருவா. (குடுத்த பில்டப்க்கு ஊத்திக்காம இருக்கனும்ப்பா முருகா)
இது ஒரு ஜாலி ரைட் மாதிரி. சஸ்பென்ஸ் இல்லை. சண்டை இல்லை. எந்த கனமும் இல்லை இந்த கதையில்.
அதனால உங்க வழக்கமான உற்சாகத்தையும், ஊக்கத்தையும், ஆதரவையும் எனக்கு இந்த கதைக்கும் நீங்க கொடுக்கணும்னு விரும்பறேன். கொடுப்பீங்கன்னு நம்பறேன்.
Salasalakkum Maniyosai - 1
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்