muthu pandi
Well-Known Member
Nice
ஏன் தேவி சித்தியும்தானே பேசினாள்
அத்தை சொத்தை வெறும் டம்மி பீஸு
மற்றவர்கள் பின்னாடி இருந்துதான் எல்லாம் பேசுவாள்
பிரபாகரனைக் கண்டால் சூச்சி போயிடுவாள்
மூணு இல்லை எட்டு மருமகள்கள் கூட ஒண்ணா சேர்ந்து கூட்டுக் குடும்பமா இருக்கலாம்வீட்டுக்குள்ளே இருக்கும் உன் நாட்டு பிரச்சனையில் மகள்கள் எப்போவும் தலையிடாமல் இருப்பதே நல்லது......
3 மருமகள் ஒரே வீட்டில் இருந்தால் பிரச்சனை வராதா???
அதுக்கு என்ன பண்ணுமோ அதை மகன்கள் பண்ணிப்பாங்க.......
வசுந்தரா ஏன் தூண்டி விடுறாங்க???
கம்முன்னு போகவேண்டியது தானே???
மூணு இல்லை எட்டு மருமகள்கள் கூட ஒண்ணா சேர்ந்து கூட்டுக் குடும்பமா இருக்கலாம்
ஆனால் அந்த மருமகள்களினால் பிரச்சினை வரக் கூடாது
எப்பவுமே எதையாவது வில்லங்கமா பேசி தேரை இழுத்து தெருவில் விடவில்லையென்றால் அவள் எப்படி நாற்றம் பிடித்த நாத்தனார் ஆவாள்?
நீங்க சொன்ன மாதிரி திலகா ஒரு வேஸ்ட் பீஸு4 பொண்ணுங்க ஒரே இடத்தில இருந்தால் பிரச்சனைக்கு பஞ்சமில்லை.......
இது உலக நியதி.......
ஆனால் மகள் மருமகள் னு எல்லோரும் குடும்பமா ஆன பிறகு மகளால் குடும்பத்தில் பிரச்சனை வரக்கூடாது.......
மருமகள்கள் இன்னிக்கு அடிச்சு கிட்டு நாளைக்கு அக்கா னு போய் நிப்பாங்க......
மகள்கள் புகையை ஊத்தி நெருப்பாக்காமல் இருந்தால் போதும்.......
இங்கேயே தேவி வசுந்தரா சப்போர்ட் ல ஆடுறாங்க.......
சித்ரா தனியா நியாயமா நிக்குறாங்க......
திலகா என்ன பண்ணும்னு தெரியாமல் ஏழுக்கும் சேருவா எழவுக்கும் சேருவா (ஊர்ல சொல்வாங்க) னு இருக்காங்க.......
இப்போதைக்கு வசுந்தரா...... இனி தேவி வீட்டுக்காரரும் வருவார்....நீங்க சொன்ன மாதிரி திலகா ஒரு வேஸ்ட் பீஸு
நான் சொன்ன மாதிரி வசுந்தரா ஒரு டம்மி பீஸு
அத்தையின் பப்பு மருமகன்களிடம் வேகாது
தேவிக்கு வசுந்தரா மட்டுமா சப்போர்ட்டு?
சிதம்பரம்.........?இப்போதைக்கு வசுந்தரா...... இனி தேவி வீட்டுக்காரரும் வருவார்....