உற்ச்சாக ஊற்று திலோ...
தானும் சந்தோசமாக இருந்து, அரவிந்தனையும் சந்தோசமாக வைத்துக்கொள்கிறாள்...
மாலினியைப் பற்றி கணவன் சொல்லாமலேயே கேட்டவற்றை வைத்து ஒன்னும், ஒன்னும் இரண்டு என்று சரியாகவே கணக்கு போட்டு இருக்கிறாள் நம்ம கணக்கு அம்மணி...
பாவனா கேட்ட தம்பி பாப்பா பொறந்தாச்சு...
அருமையான பதிவு ரம்யா...