TKS ரம்யா....
ராம் நீயே பூனையாகும் போது நாய் பூனையாகாதா????
Mrs. ராம் முழுநேர குடும்ப தலைவி ஆகிவிட்டாள்......
காட்டுக்குள் கூட்டிட்டு போய் புலி நரி சொல்லி கைக்குள்ளேயே வச்சிக்கிட்டு வீட்டுக்கு வந்ததும் கண்டுக்காம போறானே......
அஞ்சலி தான் குடைச்சல் கொடுக்க போறா.....
நீலிமா வில்லி.......
சுஷ்மிதா விஷயமும் அபர்ணா காதை எட்டுமோ???
கார்த்திக் அம்மா மொத்தமா அனுப்பிட்டாங்க போல தொல்லை தீர்ந்ததுன்னு.....
அவளுக்கு இப்பொதெல்லாம் ரொம்ப உறக்கம் வருகிறது.....
ஏனென்று தெரியவில்லை......
குட்டி ராம் வரபோறானா?????