Tks ரம்யா.........
பயத்தை காட்டாதே........ அவன் குஷியாடுவான்........
காட்டுறதே அவ பயப்படணும்னு தானே.......
ஹனிமூன்????
ஆதித்யா பூதம் வெளியே வந்துவிட்டது.......
உண்மையை புரிந்து தெளிந்துவிட்டான்.......
ராம் அம்மா ஏன் பேசாமலே இருக்காங்க..........
இந்த அபர்ணாவும் பேச try பண்ணலலையே........
ராம் வேலியில் போற ஓணானை பிடிக்க போறானா??????
பாத்துடா....... அம்மா வீட்டுக்கு போயிடப்போறா..........